No Peace in Sight in Human-vs-Elephant War
Aug 04, 2010 - KONWEVA, Sri Lanka, Aug 4 (IPS) – Dusk creeps over Konweva like a black shroud slowly draping over ...
More
Dengue now an epidemic – Health Min
ඩෙංගු රෝගය වසංගත තත්වයක් ලෙස ව්යාප්ත වීමක් මේ වසර තුළ දැකිය හැකි බව මහජන සෞඛ්ය සේවා නියෝජ්ය අධ්යක්ෂ වෛද්ය පාලිත මහීපාල පවසයි. මේ වන විට 2008 වසරට වඩා සියයට 50ක රෝගීන්ගේ වැඩිවීමක් දක්නට ලැබෙන බවයි මහීපාල පවසන්නේ.
”ලංකාවෙ මේ මාස කීපය ඇතුළත අසූ දෙනෙක් මිය ගිහින් තියනවා.හයදහස් හත්සිය දාහතරක් රෝගීන් [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ May 29 දා pm 5:15 ට
Comments Off
IDP needs high-UN
උතුරු පළාතේ ක්රියාත්මක යුධ ගැටුම් නිසා අවතැන්ව සිටින සිවිල් වැසියන් රදවා සිටින සුභසාධන කදවුරුවල මේ වන විට පවතින අවශ්යතාවයන් ඉතා ඉහළ මට්ටමක පවතින්නේයැයි එක්සත් ජාතීන්ගේ සංවිධානයේ නේවාසික ප්රධානී නීල් බියුනේ පැවසීය.
‘‘යුද ගැටුම් නිසා අවතැන්ව සිටින සිවිල් වැසියන්ගේ තත්වය යහපත් අතට ගෙනඒම සදහා වැඩකටයුතු රැසක් සිදුකිරීමට සිදුවෙනවා.’’ කොළඹදී මැයි 29 වැනිදා පැවති ප්රවෘත්ති සාකච්ඡාවකදී [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ May 29 දා pm 4:34 ට
Comments Off
சாவகாசமாய் ஒரு கவளம் சோறுண்டு சற்றுத் திண்ணையில் சாய்ந்திருந்து மாதங்கள் இப்போது எத்தனையாகியிக்கும்? அன்று நாம் இருந்தோம். எமது வீட்டினிலே. எமது நிலத்தில். வாழ்வில் நம்பிக்கைகளுடன். என்று வாழ்ந்தவர்கள். ஆனால், இன்று? யாருடைய காதுக்கும் இவர்களுடைய குரல் எட்டவில்லை. யாருடைய இதயத்தையும் இந்த மக்களுடைய அவலம் பிழியவில்லை. யாருடைய மனச்சாட்சியையும் இவர்களுடை ஓலம் உலுப்பவில்லை. ஆனாலும் காத்திருப்பு! எதற்காக? எவருக்காக? யாருக்காக? புரியாத காத்திருப்பு! என வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து அகதி முகாம்களில் வாழும் 280000 மக்களின் [...]
ඔක්කොම කියවන්න »ලිව්වෙ 2009 අවුරුද්දෙ May 29 දා pm 2:29 ට
Comments Off
சிங்கராஜா வனத்தின் இரைகௌவி உண்ணலானது மழைக்காட்டு பறவைகள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது. இலங்கையில் மட்டுமே இந்நிகழ்வு நடைபெறவதாக பறவைகள் பற்றிய ஆராச்சியில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் சரத் கொட்டகம தெரிவித்தார்.பறவைகள் தொடர்பான ஆராச்சிகள் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாகவும் 400 க்கும் அதிகமான தரவுகள் மேற்கொள்ளப்பட்டிப்பதாகவும் பேராசிரியர் சரத் கொட்டகம சுட்டிக்காட்டினார்.ஆனால் 2005 ஆம் ஆண்டே உலகில் சிங்கராஜா வனத்தில் மட்டும் பறவைகளின் இரைகௌவி உண்ணல் நிகழ்வு நடைபெறவதாக உறுதி [...]
ඔක්කොම කියවන්න »ලිව්වෙ 2009 අවුරුද්දෙ May 29 දා pm 1:36 ට
Comments Off
சிங்கராஜா வனத்தின் இரைகௌவி உண்ணலானது மழைக்காட்டு பறவைகள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது. இலங்கையில் மட்டுமே இந்நிகழ்வு நடைபெறவதாக பறவைகள் பற்றிய ஆராச்சியில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் சரத் கொட்டகம தெரிவித்தார்.பறவைகள் தொடர்பான ஆராச்சிகள் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாகவும் 400 க்கும் அதிகமான தரவுகள் மேற்கொள்ளப்பட்டிப்பதாகவும் பேராசிரியர் சரத் கொட்டகம சுட்டிக்காட்டினார்.ஆனால் 2005 ஆம் ஆண்டே உலகில் சிங்கராஜா வனத்தில் மட்டும் பறவைகளின் இரைகௌவி உண்ணல் நிகழ்வு நடைபெறவதாக உறுதி [...]
ඔක්කොම කියවන්න »ලිව්වෙ 2009 අවුරුද්දෙ May 29 දා pm 1:36 ට
Comments Off
சுனாமி பேரலையின் பின்பு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிரதான நகரங்களின் குடியிருப்புக்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளுக்கான திட்டம் மிகவும் வெற்றிகரமாக முடிவுற்றதாக ஜெர்மன் நாட்டின் மியூனிச் நகர மேயர் ஹெப் மோனட்சீடர் அவ் திட்டத்திற்கான இறுதி மாநாட்டினை நடத்தினார். இவ் இறுதி மாநாடு அண்மையில் கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் ‘விடிவை நோக்கி’ற்கு வழங்கிய செவ்வி வருமாறு:
இலங்கை [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ May 29 දා pm 12:24 ට
Comments Off
Malaysian government supplies mobile health clinics to Vavuniya
Government to give school uniforms to students
Preventing epidemic diseases in Jaffna
Vanni orphans need families
Malaysian government supplies mobile health clinics to Vavuniya
MERCY Malaysian organization has provided mobile health clinics at the Vavuniya welfare centers and is ready to provide continuous support to the conflict affected IDPs. Ms. Elliane [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ May 28 දා pm 3:03 ට
Comments Off
பெண்கள் அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள்.அவர்களை வருடத்தில் ஒரு நாளான மகளிர் தினத்தன்று மட்டும் போற்றி புகழ்ந்து விட்டு மிகுதி 364 நாட்களும் கஷ்டப்படுத்துவது நியாயமாகுமா? பெண்களின் திறமைகள் ஒவ்வென்றும் வெளிப்படுகின்ற காலமிது. காவியமாக திகழும் பெண்களின் நிலை என்ன?
வீட்டிற்குள் இருக்கும் பெண்களின் நிலையை விட வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குறியது. பெண்களுக்குள் புதைந்து கிடக்கும் சோகங்கள் ஒவ்வொன்றையும் கிளறும் போது திடுக்கிடவும் திகைக்கவும் செய்யும் விடயங்கள் எவ்வளவோ… ஆனால் அதனை பாராது வெளியில் சென்று [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ May 28 දා pm 2:18 ට
Comments Off
பெண்கள் அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள்.அவர்களை வருடத்தில் ஒரு நாளான மகளிர் தினத்தன்று மட்டும் போற்றி புகழ்ந்து விட்டு மிகுதி 364 நாட்களும் கஷ்டப்படுத்துவது நியாயமாகுமா? பெண்களின் திறமைகள் ஒவ்வென்றும் வெளிப்படுகின்ற காலமிது. காவியமாக திகழும் பெண்களின் நிலை என்ன?
வீட்டிற்குள் இருக்கும் பெண்களின் நிலையை விட வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குறியது. பெண்களுக்குள் புதைந்து கிடக்கும் சோகங்கள் ஒவ்வொன்றையும் கிளறும் போது திடுக்கிடவும் திகைக்கவும் செய்யும் விடயங்கள் எவ்வளவோ… ஆனால் அதனை பாராது வெளியில் சென்று [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ May 28 දා pm 2:18 ට
Comments Off
Access vital – ICRC
උතුරු පළාතේ ක්රියාත්මක යුධ ගැටුම් නිසා අවතැන්ව සිටින සිවිල් වැසියන් රදවා සිටින සුභසාධන කදවුරු වෙත මානුශීය සහන සේවා කණ්ඩායම්වලට බාධාවකින් තොරව ගමන් කිරීමට හා ඔවුන්ට අවශ්ය සහන සේවා ක්රියාත්මක කිරීමට අවස්ථාව හිමිවිය යුතුයැයි සිය වාර්ශික වාර්තාව ඉදිරිපත් කරමින් ජාත්යන්තර රතුකුරුස කමිටුව පවසයි.
”අවතැන්වූවන්ගේ අවශ්යතාවයන් ඉතාමත් ඉහළ මට්මක පවතිනවා. විශේෂයෙන්ම සෞඛ්ය පහසුකම් [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ May 28 දා pm 2:10 ට
Comments Off